Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோயம்புத்தூர் கேரளா கலை மையத்தின் சார்பாக நடைபெற்ற தேசிசி வேதிகா இளைஞர் விழாவில் வேதாந்தா பள்ளி மாணவி தேவபத்ரா கலந்து கொண்டு, மோகினி ஆட்டம் நடனமாடி, மாநில அளவில் முதலிடத்திற்கான விருதைப் பெற்றார்.
சிறந்த நடனத்திற்காக விருதுப் பெற்ற மாணவி தேவபத்ராவை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.